ஆண்டாள் கோயிலில் சிலை, கொடிமரம் மாயம் டிஎஸ்பி நேரில் விசாரணை
ஐதராபாத்திலிருந்து கடத்தி வந்த 15,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: சிறுவன் உட்பட இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது
அரியலூரில் தொழிற்சங்கங்கள் ரயில் மறியல் குறித்து தெருமுனை பிரசாரம்
சித்திரை பெருவிழாவையொட்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் கால்கோள் நிகழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் காணாமல்போனதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் புகார்
ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்
ஆசிரியர், அரசு ஊழியர்கள் 615 பேர் கைது
வரும் 22ம் தேதி பிரதிஷ்டை: அயோத்தி கோயில் கருவறைக்குள் ராமர் சிலை
சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவி உயர்வு
மகாராஷ்டிரா விநாயகர் சிலை ஊர்வலத்தில் 13 பேர் பலி
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு வேளச்சேரி பிரதான சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு
115வது பிறந்த நாள் அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை அமைக்க எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
நெல்லை சிலை கடத்தல் பிரிவில் அறநிலையத்துறை புகார்: 500 ஆண்டு கால பழமையான பாத்திரங்களை மீட்க கோரிக்கை
குற்றாலம் சொக்கம்பட்டி ஜமீன் கல் மண்டபத்தில் இருந்த 400 ஆண்டுகள் பழமையான பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் கடத்தல்?: சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் நிர்வாகம் பரபரப்பு புகார்
கார் விபத்தில் பொன்.மாணிக்கவேல் உயிர் தப்பினார்
அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறக்கிறார்
பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏழாயிரம்பண்ணை, மே 4: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.