இந்தியா கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு Jul 21, 2020 எடியூரப்பா கர்நாடக பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் மக்கள் நாளை முதல் வேலைக்கு செல்ல வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பயன்தரவில்லை எனவும் கூறியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு