கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் மக்கள் நாளை முதல் வேலைக்கு செல்ல வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பயன்தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

Related Stories: