புதுக்கோட்டையில் சுங்கக் கட்டணத்தை 60 நாட்களில் மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் லெம்பாலக்குடி, செண்பகப்பேட்டை மையங்களில் சுங்கக் கட்டணத்தை 60 நாட்களில் மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தவறினால் சுங்கக் கட்டண வசூல் மையம் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

Related Stories: