திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 92 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: