தமிழ்நாட்டுக்கென தனியே மாநிலக்கொடி ஒன்றை உருவாக்க வேண்டும்:விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: தமிழ்நாட்டுக்கென தனியே மாநிலக்கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ் தேசியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் தமிழ்நாடு கொண்டாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜனவரி 15ல் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: