திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி விடுமுறை

தூத்துக்குடி: திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழா வருடம் தோறும் நவம்பர் 2-ம் தேதி சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

Related Stories: