கோவை: குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 7 நாள் சிபிசிஐடி காவல் கோரிய மனு மீதான விசாரணைக்கு அமுதா, முருகேசன், அருள்சாமி ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கோவை: குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 7 நாள் சிபிசிஐடி காவல் கோரிய மனு மீதான விசாரணைக்கு அமுதா, முருகேசன், அருள்சாமி ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர்.