பல படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் அரவிந்த் சாமி. நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். இப்போது நடித்தும் வருகிறார்.