சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் ஆகிய படங்களின் கதை, வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர். முதல் சீதனம், சிம்மராசி ஆகிய படங்களையும் இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம், அய்யா உள்ளேன் அய்யா. அவரது பேரன் கபிலேஷ் ஹீரோ. அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் வில்லன்.