இதிலிருந்து அவர் தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் உலகம் முழுவதும் ஆங்கில மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சிவப்பு நிற ஹெலிகாப்டர் சத்யம் சினிமாஸ் திரையரங்கம் முன்பு பிரம்மாண்டமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
The post சென்னை சத்யம் திரையரங்கில் பார்வையாளர்களை வரவேற்கும் பிரம்மாண்ட ஹெலிகாப்டர்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.