இப்படத்தை இளையராஜா தொடங்கி வைத்தார். அப்போது ரஜித் கண்ணா கூறுகையில்:
இக்கட்டான சூழ்நிலையில், தனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த காதலனையா அல்லது தனக்காக வாழ்க்கையையே தியாகம் செய்த நண்பனையா என்று யோசித்து, இறுதியில் ஹீரோயின் யாரைக் காப்பாற்றுகிறார் என்பது கதை. கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் கதை நடக்கிறது, நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கிறது. பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரில்லர் படமாக உருவாக்கப்படும் இதில், ஆக்ஷன் ஹீரோயினாக சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இது அவருக்கு திருப்புமுனை படமாக அமையும்’ என்றார்.
The post ஆக்ஷன் ஹீரோயினாக மாறினார் சாக்ஷி அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.