நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்களிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கேசரி உயர்நிலைப்பள்ளியில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் வாக்களித்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மகளிர் பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்களித்தார்.

The post நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: