இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ஒரு மனிதனுக்கு ரத்தவெறி பிடித்த ஒரு குரங்கின் குணாதிசயம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய கதை. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று தெரிகிறது. ஆங்கிலத்தில் தயாரானாலும், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இதுதவிர ஏற்கெனவே ‘நைட் மானேஜர்’ வெப் தொடரில் நடித்துள்ள சோபிதா அதன் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். தற்போது இதன் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் சோபிதா.
The post ஆங்கில படத்தில் சோபிதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.