ஜெயம் ரவி என்று இன்று வரை அதே பெயரே ரவிக்கு நிலைத்துவிட்டது.
ஜெயம் ராஜா மட்டும் தன்னை மோகன் ராஜா என அப்பா பெயரை சேர்த்து மாற்றிக் கொண்டார். வசதியான குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கும் ஏழைப் பையன் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. அந்தக் காதலுக்கு வரும் எதிர்ப்புகளை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாதாரணக் கதையாக இருந்தாலும் சுவாரசியமான காட்சிகளாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாலும், இனிமையான பாடல்களாலும் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
The post 20 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜெயம் திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.