மேலும் இருநாடுகளின் உறவும் தொடர்ந்து முன்னேறும் என்று நம்புகிறோம். இரு நாடுகளும் வலுவான பாதுகாப்பு கூட்டாண்மையை கொண்டுள்ளன. இது கடந்த பல ஆண்டுகளாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டாண்மை மேலும் வளருவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் தேசிய நலனால் இயக்கப்படுகின்றது. நமது எரிசக்தி தேவைகளை பாதுகாப்பதில் சந்தைகளில் என்ன வழங்கப்படுகின்றது என்பதாலும், நிலவும் உலகளாவிய சூழ்நிலைகளாலும் வழிநடத்தப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
The post இந்திய-அமெரிக்க உறவு பல சவால்களை கடந்தது: இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து appeared first on Dinakaran.
