இந்தப்படத்தின் வெற்றி பற்றி இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறும்போது, ‘போர் தொழில் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. மீடியாவும் படத்தைக் கொண்டாடி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு பல திரையுலக பிரபலங்கள் பேசினார்கள். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. அடுத்தும் திரில்லர் படத்தை இயக்க இருக்கிறேன். அதுவும் புதுமையான கதையாக இருக்கும்’ என்றார்.
The post அடுத்த படமும் திரில்லர் கதை: போர் தொழில் இயக்குனர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.