மதுராந்தகம் அருகே அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தொழுப்பேடு பகுதியில் அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான நிலையில், 30 பயணிகள் உயிர்தப்பினர்.

The post மதுராந்தகம் அருகே அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: