இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இறந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வத்தின் தாய் சகுந்தலா மற்றும் தந்தை முத்துசாமி ஆகியோர் நஷ்ட ஈடு கேட்டு சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1ல் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த எஸ்.ஐ.க்கு குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடி 40 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி ஆனந்தன் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
The post விபத்தில் இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.1.40 கோடி நஷ்ட ஈடு appeared first on Dinakaran.