தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: