நேற்று காலை சென்று பார்த்த போது நாய் கடித்து குதறியதில் 4 குட்டிகள் துடித்துடித்து இறந்து கிடந்தது. மேலும், 6 ஆடுகள் படுகாயம் அடைந்தது. இது குறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வருவாய்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காங்கயம் அருகே நாய் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.