எதிர்பாராமல் அக்கடிதம் என் அம்மாவுக்கு தெரிந்து, என்மீது அவருக்கு அளவு கடந்த கோபம் ஏற்பட்டது. என்னைக் கடுமையாக திட்டி அடித்துவிட்டார். அவர் என்னை அடித்தது அதுதான் முதல்முறையும், கடைசிமுறையும் ஆகும். இன்று வரை மீண்டும் என் அம்மாவுக்கு கோபத்தை வரவழைக்கும் எந்த தவறையும் நான் செய்யவில்லை. நம்மை எவ்வளவு அன்புடன் கவனித்து நிலவைக்காட்டி சோறூட்டிய தாயாக இருந்தாலும், அவரது கையில் அடி வாங்காத குழந்தை இருக்க முடியாது. குழந்தையை நல்வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு ஹீரோதான்’ என்றார்.
The post கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.