ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் -கைதான ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனை முடிந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்துகின்றனர்.

The post ஞானசேகரனுக்கு ரத்தப் பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: