நேற்று காலை படுக்கை அறையில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவல்அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சவுத்ரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post தெலுங்கு பட தயாரிப்பாளர் தற்கொலை appeared first on Dinakaran.
