நீலகிரி: கல்லெட்டி மலைப்பாதையில் வெளிமாநில சுற்றுலா வாகனங்கள் செல்ல, வனத்துறையினர் திடீரென அனுமதி மறுப்பு, கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தெப்பக்காடு ,மசினக்குடி, கல்லட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.