இந்நிலையில் ஹஜ் யாத்திரை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ 5 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். சவுதி அரேபிய அமைச்சர் தவ்பிக் பின் பஸ்வான் அல் ரபியாவை நாளை சந்திக்க உள்ள கிரண் ரிஜிஜூ, 2025ம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
The post ஹஜ் புனித யாத்திரை மேலும் 10,000 பேருக்கு அனுமதி கிடைக்குமா? சவுதியுடன் நாளை ஒப்பந்தம் appeared first on Dinakaran.
