அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரின் கூற்றுப்படி இது தற்செயலாக நடந்த விபத்தாக கூறப்படுகின்றது. 2022ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய இவர் பின்னர் ஆம் ஆத்மியில் இணைந்தார். அந்த ஆண்டு லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குர்பிரீத் பாசி கோகியின் மறைவுக்கு முதல்வர் பகவந்த் மான் மற்றும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post சுத்தம் செய்யும்போது வெடித்த துப்பாக்கி தலையில் குண்டு பாய்ந்து ஆம்ஆத்மி எம்எல்ஏ பலி appeared first on Dinakaran.
