மங்களூருக்கு வந்து கட்டிடத் தொழிலாளியாக குடியேறினார். இதுகுறித்த ரகசிய தகவலின் பேரில் உள் பாதுகாப்பு பிரிவு (ஐ.எஸ்.டி.) மற்றும் மங்களூரு போலீசார் இணைந்து மங்களூரு அருகே முக்கா கிராமத்தில் இருந்த அனுருல் ஷேக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சட்டவிரோதமாக மங்களூருவில் தங்கிய வங்கதேச வாலிபர் கைது appeared first on Dinakaran.
