மதுராந்தகம் அருகே பழுதடைந்த நடைமேம்பாலம் அகற்றம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பழுதடைந்த நடைமேம்பாலம் அகற்றப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்பு நடைமேம்பாலம் முழுமையாக அகற்றப்பட்டது. நடைமேம்பாலம் அகற்றும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 நாட்களாக நீடித்த பணி நிறைவு பெற்று போக்குவரத்து சீரானது.

The post மதுராந்தகம் அருகே பழுதடைந்த நடைமேம்பாலம் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: