அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் ஆக.27 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: