விளையாட்டு பாரீஸ் ஓலிம்பிக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய தடகள வீரர் Aug 06, 2024 பாரிஸ் ஒலிம்பிக் பாரிஸ் அவினாஷ் சாபல் தின மலர் பாரீஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே 5வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற உள்ளது. The post பாரீஸ் ஓலிம்பிக் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய தடகள வீரர் appeared first on Dinakaran.
யுஎஸ் ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன்: வெற்றியை அத்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்
பாரா ஒலிம்பிக்கில் இன்றிரவு நிறைவு விழா; 29 பதக்கத்துடன் இந்தியா16வது இடம்; ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் சிங்