இந்தியா மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!! Apr 04, 2024 மீ ஆ. சோனியா காந்தி தில்லி ராஜஸ்தான் எம். பி. சோனியா காந்தி யாக மக்கள் குடியரசு டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி மக்களவையில் 25ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் மாநிலங்களவை உறுப்பினரானார். The post மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!! appeared first on Dinakaran.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு: உச்ச நீதிமன்றம் அதிரடி
சொலிசிட்டர் ஜெனரல் காலஅவகாசம் கோரியதால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 10க்கு ஒத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி
காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா?: அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி