இந்தியா மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு May 16, 2024 சிபிஐ கவிதா ஜாமின் தில்லி டெல்லி ஐகோர்ட் கவிதா ஜாம் தில்லி உயர் நீதிமன்றம் சிபிஐ தின மலர் டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா ஜாமின் வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 26ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. The post மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக