மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப் பார்க்கும் போது 2004ம் ஆண்டு தேர்தல் முடிவே மீண்டும் ஏற்படும் என தெரிகிறது: சச்சின் பைலட் நம்பிக்கை

ஜெய்ப்பூர்: மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப் பார்க்கும் போது 2004ம் ஆண்டு தேர்தல் முடிவே மீண்டும் ஏற்படும் என தெரிகிறது என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக சச்சின் பைலட் தகவல் தெரிவித்திருக்கிறார்.

The post மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப் பார்க்கும் போது 2004ம் ஆண்டு தேர்தல் முடிவே மீண்டும் ஏற்படும் என தெரிகிறது: சச்சின் பைலட் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: