திமுக நிர்வாகிகளை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாழ்த்து பெற்றார்

 

கரூர், மார்ச் 27: கரூர் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ,சிவகாம சுந்தரி , மாவட்ட கழக துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, மகேஸ்வரி, மாநகர பகுதி கழக செயலாளர்கள் கரூர் கணேசன், தாரணி சரவணன், ஆர்.எஸ். ராஜா, வக்கீல் சுப்ரமணி, ஜோதிபாசு, வி.ஜி எஸ். குமார் , மேயர் கவிதா கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் காலனி செந்தில் ,சாலை சுப்பிரமணி, ஒன்றிய கழக செயலாளர்கள் வளர்மதி சிதம்பரம், கோயம்பள்ளி பாஸ்கரன், எம் ரகுநாதன் வி கே வேலுச்சாமி முத்துக்குமாரசாமி, கே கருணாநிதி, அரவை மணிகண்டன், மற்றும் திமுகவின் பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post திமுக நிர்வாகிகளை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாழ்த்து பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: