திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சர் சந்திரநாத் சின்காவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். ஆசிரியர் பணிநியமன முறைகேடு தொடர்பாக வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அமைச்சர் வீட்டில் இல்லை.

The post திரிணாமுல் அமைச்சர் வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: