பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்:குத்துச்சண்டை சாம்பியன் வலியுறுத்தல்

டெல்லி: பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் பற்றி பிரதமர் மோடிக்கு நினைவூட்டுகிறேன் என சங்க்ரங் சோரன் கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்:குத்துச்சண்டை சாம்பியன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: