திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜுன் 30 ம் தேதி வரை VIP தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு


ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எந்தவித பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜுன் 30 ம் தேதி வரை VIP தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: