மேலும், கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.