இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்தியாவின் போதைப் பொருட்களின் மையமாக குஜராத் மாநிலம் விளங்குவதாகவும், தமிழக மீனவர்களுக்கு உயிருக்கும் உடைமைகளுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பிலாத சூழல் நிலவுவதாகவும் கூறினார். மீனவர்கள் மீதான தாக்குதலில் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
The post மீனவர்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.