நெல்லையில் உள்ள உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

நெல்லை : நெல்லையில் உள்ள உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அசைவ உணவகத்தில் சோதனை நடந்தது. சோதனையின்போது காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

The post நெல்லையில் உள்ள உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: