அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அண்ணன் செல்வராஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய அரைநூற்றாண்டு கால அரசியல் வாழ்வில், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்: நாகை எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.