அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாரானை நடக்கிறது. மாலை சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அங்கிருந்து கோயிலுக்கு வந்த பின்னர் சுவாமி சன்னதி மண்டபத்தில் பாதபிட்சாடனம் நடந்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். திருவிழா நடைபெறும் நாட்களான 16ம் தேதி இருந்து 25ம் தேதி கோயில் மற்றும் உபயதார்கள் சார்பில் உற்சவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகியவை எதுவும் நடத்தப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த விழா 16ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.