இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்த வழக்கில் ஐகோர்ட் நடவடிக்கை சரியானது. ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: