செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: செந்தில்பாலாஜி தரப்பு தகவல்
செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை: அமலாக்கத்துறை
செந்தில்பாலாஜி வழக்கு ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!
விசாரணையை தள்ளிவைக்ககோரி செந்தில்பாலாஜி மனு அமலாக்கத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் அறிவிப்பு!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை
தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல்..!!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜன.12ம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!
வீடு மற்றும் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ஆவணங்களை கேட்டு செந்தில்பாலாஜி மனு: அமலாக்கத்துறை பதில் அளிக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறையில் அடைப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை
செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றமே நடத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செந்தில்பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!
செந்தில்பாலாஜிக்கு எந்தவொரு சிறப்பு வசதியும் வழங்கவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கு எந்த சட்ட பிரிவின் கீழ் செந்தில்பாலாஜி தகுதியிழக்கிறார்? வழக்கு தொடர்ந்தவர்களிடம் நீதிபதிகள் கேள்வி