தஞ்சையில் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கைது..!!

தஞ்சை: தஞ்சையில் ரூ.14,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் முனியாண்டி கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனைக்கு தடையில்லா சான்று தர லஞ்சம் பெற்றபோது முனியாண்டி கைது செய்யப்பட்டார்.

The post தஞ்சையில் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: