தமிழகம் தஞ்சையில் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கைது..!! Oct 12, 2023 தீயணைப்பு துறை தஞ்சாவூர் மாவட்ட தீ அலுவலர் முனியாண்டி தின மலர் தஞ்சை: தஞ்சையில் ரூ.14,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் முனியாண்டி கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனைக்கு தடையில்லா சான்று தர லஞ்சம் பெற்றபோது முனியாண்டி கைது செய்யப்பட்டார். The post தஞ்சையில் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.
நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி
நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு
ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறை வெளிக்கொணர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கட்சிக்குள் விமர்சனம் எழுந்ததால் பாஜவை தவிர்த்தது 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பாமக போட்டி: வலுவான திமுக கூட்டணியை எதிர்த்து களமிறங்குகிறது
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா? ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
அதிக திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்