பாலமுருகன் கைதாகி ஜாமீனில் வெளிேய வந்த மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த தாங்கல், கன்னிகாபுரம் பகுதிக்கு டூவீலரில் சென்று மது அருந்தியுள்ளார். போதை ஏறிய நிலையில் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து நடுரோட்டிலேயே தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
The post மனைவி தற்கொலை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கணவன் சாவு appeared first on Dinakaran.