இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஆலை உரிமையாளர் விஜயாவின் இளைய மகன் சதீஷ் குமார் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அருண்குமார் (19) ஆகிய இருவரும் நாட்டுவெடிகளை தயாரிப்பதற்காக வெடி மருந்துகளை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி மருந்துகள் வெடித்ததில் அந்த கட்டிடமே உருக்குலைந்து போனது.இதில் சதீஷ்குமார் பலியானார்.
The post நாட்டு வெடி குடோனில் தீ ஒருவர் பலி appeared first on Dinakaran.