சென்னை மாநகராட்சி 1-15மண்டல சாலைகளில் வெட்டும் பணிகளை நாளையுடன் நிறுத்த உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி சாலைகளில் வெட்டும் பணிகளை நாளையுடன் நிறுத்த உத்தரவு அளித்துள்ளனர். பேருந்து சாலைகள், உட்புற சாலைகளில் வெட்டும் பனி மேற்கொள்ளவதை நாளையுடன் நிறுத்த உத்தரவு அளித்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், கண்ணாடிஇழை வடங்கள் பாதிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆணையிட்டுள்ளனர்.

The post சென்னை மாநகராட்சி 1-15மண்டல சாலைகளில் வெட்டும் பணிகளை நாளையுடன் நிறுத்த உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: