தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகளுக்கு மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. வரும் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 400க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களையும் கொண்டு 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் 16ம் தேதி முதல் 25 வரை மெட்ராஸ் ‘ஐ’ பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.