இதில் இந்தியா சார்பில் கருணாலயா தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தெருவோர குழந்தைகள் அணியின் 8 பேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் பிரான்ஸ், கருணாலயா தொண்டு நிறுவன செயலாளர் பால் சுந்தர் சிங் ஆகியோர் குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். இந்த போட்டி வரும் 22ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணிக்கு 3 பெண்கள், 3 ஆண்களுடன் 2 உபரி வீரர்களும் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டுப் போட்டி ராயப்பேட்டையில் உள்ள அமிர் மஹாலில் நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி முதல் குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட்டு விளையாட உள்ளனர்.
The post தெருவோர குழந்தைகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியை நீதிபதி அறிமுகப்படுத்தினார் appeared first on Dinakaran.